நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க கடமையேற்பு
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
26 Oct 2017
அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவுக்கு நேற்று (ஒக்டோபர் 26) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் (ஒக்டோபர் 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
26 Oct 2017
22 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர், 26) செயற்படும் வண்ணம் புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பிரகாரம், அவர் தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் திரு.
26 Oct 2017