வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின் பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப்எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.

04 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்துள்ள குறித்த கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.