நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் கடற்படை தலைமை பணியாளராக கடமையேற்பு
கடற்படையின் புதிய தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.
08 Nov 2017
வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின் பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் தாயாகம் திரும்பின
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
08 Nov 2017