ஐக்கிய அமெரிக்கா கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஐக்கிய அமெரிக்கா கடற்படை பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் கேப்டன் பிரான்க் லின்கோஸ் அவர்கள் இன்று (நவம்பர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு கேப்டன் லின்கோஸ் அவர்கள் முதலில் இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.