கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி பூணாவையில் நடைபெற்றது
 

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான துளைப்பான் போட்டி கடந்த நவம்பர் மாதம் 08 ம் திகதி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடைபேற்றது. ஏழாவது முறையாக நடைபெற்ற இப் போட்டிதொடரின் இறுதி நிகழ்வு நிகழ்ச்சிக்காக வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து 09 பது அணிகள் கழந்துகொன்டுள்ளது. கடற்படை கொடி கட்டளை ஒட்டுமொத்தப் போட்டியில் முதலாம் இடமும் தென் கடற்படை கட்டளை இரன்டாம் இடமும் வெற்றிபெற்றது. இப் ஒட்டுமொத்தப் போட்டியில் சிறந்த கட்டளை வழங்கும் வீரராக கொடி கட்டளையின் லெப்டினன்ட் ஏ.எம். எம்.எல்.பி அபேகோன் கோப்பை வென்றார். மேலும் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.