கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ்அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 14) இலங்கைபாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர்அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். கடற்படைத் தளபதி அவர்கள் கடற்படைத்தளபதியாக கடமையேற்ற பின் சபாநாயகருடன் மேற்கொன்டுள்ள முதல்உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவர் புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைதெரிவித்த பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள்தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இன் இந்நிகழ்வை நினைவு கூறும்வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.