சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

இலங்கை கடற்படையின் பணி புரியும் 50 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்கல் இன்று (நவம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர் கொமடோர் (வழங்கள்) விஜித மெத்தெகொட அவர்கள் மற்றும் கடற்படை நிவாரண அறக்கட்டளயின் மேலாளர் லெப்டினன்ட் கொமான்டர் கே,எம் தயாநந்த ஆகியோர் கழந்துகொன்டனர்.

கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன இது வரை 1111 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு குறித்த கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.