ரஷிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ரஷிய தூதுவர் யூரி மெடெரி அவர்கள் இன்று (நவம்பர் 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். அங்கு முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இவர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இன் நிகழ்வுக்காக இலங்கையின் ரஷிய குடியரசு தூதரகத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை பயிற்றுவிப்பாளர் கர்னல் திமித்ரி மஹைலொச்கி அவர்கள் கழந்துகொன்டார். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.