இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் ரோந்து பணியில் இயங்கும் ஆழ்கடல் பார்வையிடும் கப்பலான சாகரவில் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், மீன்பிடி படகு மற்றும் மின்பிடி பொருற்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.