நிவுகாசல் எனும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படையின் நிவுகாசல் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 17) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர். குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் ஊழியர்கள் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள பல நிகழ்வுகளில் பங்கேற்றனர்.