நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ஜகதா 26 வது கப்பல் தினத்தை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் 26 வது கப்பல் தினத்தை முன்னிட்டு கப்பலின் கட்டளை அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் நிஷாந்த குலதுங்க அவர்களால் பிரிவு சரிபார்க்கப்படும் நிகழ்வு கடந்த நவம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.

17 Nov 2017

நிவுகாசல் எனும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படையின் நிவுகாசல் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 17) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

17 Nov 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் ரோந்து பணியில் இயங்கும் ஆழ்கடல் பார்வையிடும் கப்பலான சாகரவில் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Nov 2017