நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பல்களான சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் இன்று (நவம்பர் 20) தங்களுடைய பதவிகளில் கடமையேற்றன.

20 Nov 2017

கேரள கஞ்சா 153.1 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
 

வட கடற்படை கட்டளையின் பி 437 அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் கடலோரப் காவலபடையின் சீஜி 401 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறைக்கு வடக்கு திசை கடலில் கைவிடப்பட்ட 153.1 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 19) கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 Nov 2017