நிகழ்வு-செய்தி

தடை செய்யப்பட்ட 710 கிலோகிராம் உரமுடன் இரண்டு இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்கள் முலம் இன்று (நவம்பர் 25) காலையில் மன்னார் கலங்கரை விளக்குக்கு தெற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து இரண்டு இந்தியர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு (Dhow) கைது செய்யப்பட்டது.

25 Nov 2017

67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது
 

இலங்கை கடற்படையின் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 24) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் நடைபெற்றது.

25 Nov 2017