ஹஷிப் போதைப் பொருட்கள் 33.425 கிலோகிராமுடன் ஒருவர் கைது
 

‍கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (நவம்பர் 25) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருலை பகுதியில் வைத்து 33.425 கிலோ கிராம் ஹஷிப் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கின்ற 34 வயதானவராக குறிப்பிடத்தக்கது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பொதி மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.