ஆஸ்திரேலிய உயர் ஆணையர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையர்திரு ப்ரைஸ் ஹட்சின்சன் அவர்கள் இன்று (டிசம்பர் 06) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு இவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேசன் செரெஸ் அவர்களும்  கழந்துகொன்டார். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.