நிகழ்வு-செய்தி

வங்காளம் கடற்படை கப்பல் பிஜோயில் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 06) இலங்கைக்கு வந்தடைந்துள்ள பிஜோய் எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் பாஸ்லர் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 07) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

07 Dec 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்களில் (Inshore Patrol Craft) இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 06) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மீனவர்கள் குதிரமலை கிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டன.

07 Dec 2017