இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (டிசம்பர் 11) நெடுந்தீவுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 23 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 05 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் மின்பிடி பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.