சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து நேற்று (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு ஒரு படகு, சட்டவிரோதமான 35 வலைகள் பிடிக்கப்பட்ட 24 கிலோ மீன்கள் 04 சுழியோடி முகமூடிகள் 03 சோடி சுழியோடி காலணிகள்,ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் மீன்பிடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.