நிகழ்வு-செய்தி
சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து நேற்று (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Dec 2017
இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
15 Dec 2017