நிகழ்வு-செய்தி
இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மேலும் 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201712162100.jpg)
இந்திய கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மேலும் 03 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (டிசம்பர் 16) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
16 Dec 2017
வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
![](../assets/images/news/event_news/front_img/201712161800.jpg)
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 16) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
16 Dec 2017