நிகழ்வு-செய்தி

வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்களும் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் எனும் இரு கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 18) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

18 Dec 2017

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் கேரல கஞ்சா வைத்திருந்த காரணத்தினால் 03 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

18 Dec 2017