கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மேலும் இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்களால் நேற்று (டிசம்பர் 25) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.

மாத்தளை, அக்குரன பகுதியில் வசிக்கும் இவர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கி இருக்கின்றனர். இவர்களை பாதுகாப்பாக மீட்ட பின்னர் கரை சேற்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.