நிகழ்வு-செய்தி

40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கல் இன்று (டிசம்பர் 26) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது.

26 Dec 2017

இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய அவர்கள் இன்று (டிசம்பர் 26) திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்

26 Dec 2017

கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மேலும் இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்களால் நேற்று (டிசம்பர் 25) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.

26 Dec 2017