20 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்.
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (டிசம்பர் 27) இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

குறித்த இந்திய மீனவர்கள் மீன்டும் ஒப்படைப்பு பணிகள் காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடைபெற்றது. குறித்த நடவடிக்கைக்காக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சீஜி 404 கப்பல் கலந்துக்கொன்டமை குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் இன்று பகல் இந்திய கடலோர காவல்படையின் 'அமேயா' கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.