நிகழ்வு-செய்தி

20 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்.
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (டிசம்பர் 27) இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

27 Dec 2017

கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளையின் நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று (டிசம்பர் 26) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டனர்.

27 Dec 2017