சீசெல்ஸ் உயர் ஆணையர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் உயர் ஆணையர் அதிமேதகு கொன்ராட் மெடரிக் அவர்கள் இன்று (டிசம்பர் 28) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.