நிகழ்வு-செய்தி

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுஇலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பெளத்த மத நிகழ்வு
 

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுகடந்த ஜனவாரி மாதம் 05 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில்பிரித் பிங்கமபௌத்த மதநிகழ்வு நடைபெற்றத்துடன் அடுத்த நாள் 20 சங்க தேரர்களுக்கு காலை தானம் வழங்கப்பட்டது.

07 Jan 2018

பொழுதுபோக்குக்காக சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜனவரி, 06) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் பலபிடிய கடல் பகுதியில் வைத்து நேற்று (ஜனவாரி 06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Jan 2018