ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய நபர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் உப்புவேலி பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நிலாவேலி பகுதியில் முச்சக்கர வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 01 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், முச்சக்கர வன்டி மற்றும் கேரள கஞ்சா பொதி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.