புதிதாக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாருடன் சந்திப்பு
 

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற குருப் கேப்டன் சீன் அன்வின் அவர்கள் இன்று (ஜனவரி 10) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இன் நிகழ்வுக்காக முன்னாள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேசன் சியர்ஸ் அவர்களும் கழந்துகொன்டார்.

அங்கு முதலில் ரியர் அட்மிரல் நீல் ரொசயேரோ அவர்கள் புதிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவரின் கடமை காலத்தில் கடற்படை வழங்குகிய ஆதரவு பற்றி திருப்தியை வெளிப்படுத்தினார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட  விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.