நிகழ்வு-செய்தி

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு
 

தென் பிராந்திய கடற்பரப்பில்மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன்மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காகஇலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்துசெயற்பட்டுள்ளனர்.

10 Jan 2018

புதிதாக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாருடன் சந்திப்பு
 

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற குருப் கேப்டன் சீன் அன்வின் அவர்கள் இன்று (ஜனவரி 10) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

10 Jan 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 09) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 Jan 2018

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய நபர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் உப்புவேலி பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நிலாவேலி பகுதியில் முச்சக்கர வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 01 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

10 Jan 2018