நிகழ்வு-செய்தி
நயினாதீவு நாகவிகாரையில் நிர்மானிக்கப்பட்ட அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது
நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாரயவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் இன்று (ஜனவரி 15) நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவில் பிரதான சங்கத்தேரர் வட மாகான தலைமை பதவி வசிக்கும் கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரின் அழப்பின் பேரில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
15 Jan 2018
67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது
வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 14) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சர்தாபுரம் பொலிஸ் சிறப்பு பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் இனைந்து நிலாவேலி எரக்கன்டி கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 67 கடலாமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
15 Jan 2018
மறைக்கப்பட்டிருந்த வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது
வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 13 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் லங்காபடுன பகுதியில் வைத்து வெடி பொருற்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
15 Jan 2018