நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக 07 கிலோ கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை யினர்களால் நேற்று (ஜனவாரி 16) கங்கசந்துரை கலங்கரை விளக்கத்துக்கு வட மேற்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

17 Jan 2018

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 16) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 மீனவர்கள் நச்சிகுடா மற்றும் பேஸாலை கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Jan 2018