சட்டவிரோதமாக 07 கிலோ கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை யினர்களால் நேற்று (ஜனவாரி 16)  கங்கசந்துரை கலங்கரை விளக்கத்துக்கு வட மேற்கு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

டிங்கி படகில் உள்ள நங்கூரத்தில் மறைக்கப்பட்டு இருந்த போது குறித்த தங்க கட்டிகள் கன்டுபிடிக்கப்பட்டதுடன் ஒவ்வொன்றும் 100 கிராம் நிறையுடைய தங்க கட்டிகளாக 70 தங்க கட்டிகள் அங்கு உள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 ஆம் திகதி மன்னார் பேஸாலை பகுதியில் வைத்து 600 கிராம் தங்கத்துடன் இருவர் கடற்படையினறால் கைது செய்யப்பட்டது.