“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தன்னார்வ  கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் சிறிமெவன் ரனசிங்க அவர்களின் தலைமையில் இன்று ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் உள்ள கலங்கரை விளக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

நான்கு பண பரிசுகள், ஒரு 42 அங்குல தொலைக்காட்சி, 15 மடிக்கணினிகள், 13 குளிர்பதன பெட்டிகள், 17 எல்.ஈ.டி. தொலைக்காட்சிகள், 17 சலவை இயந்திரங்கள், 17 கணினி பலகைகள், 16 வீட்டு திரையரங்குகள் மற்றும் 13 ஸ்மார்ட் போன்கள் ஆகியன நிரந்தர கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளாக வழங்கப்பட்டது. இரண்டு பண பரிசுகள், 42 அங்குல 02 எல்சிடி தொலைக்காட்சிகள், 04 மடிக்கணினிகள், 04 குளிர்பதன பெட்டிகள், 32 அங்குல ஐந்து எல்சிடி தொலைக்காட்சிகள், நான்கு சலவை இயந்திரங்கள், ஐந்து கணினி அட்டவணைகள், ஐந்து வீட்டு திரையரங்குகள் மற்றும் நான்கு ஸ்மார்ட் போன்கள். கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளாக வழங்கப்பட்டது.

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரிநிதியில் பங்குபெற்றுக்கும் அனைத்து கடற்படையினறும் இச் சீட்டுலிப்பிக்கு தகுதி பெறுகின்றனர். இன் நிகழ்வுக்காக கடற்படை  தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் மற்றும் இயக்குனர் ஜெனரல்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும், வெற்றியாலர்களின் குடும்ப உருபினர்களும் கலந்துகொன்டனர்.