நிகழ்வு-செய்தி

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் சிறிமெவன் ரனசிங்க அவர்களின் தலைமையில் இன்று ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் உள்ள கலங்கரை விளக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

22 Jan 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் பல பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான பழகை வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு பேர் மற்றும் மெதாம்பிடாமைன் போதை மாத்திரைகளுடன் (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது.

22 Jan 2018