சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 பேர் கைது
 

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு  இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் மீன்பிடி அனுமதி பத்திரைகள் இல்லாமல் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 2 வெளிநாட்டவர்கள்  மற்றும்  ஒரு உள்நாட்டவரை  நேற்று (ஜனவரி 23) கொமாரி கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். அங்கு அவர்களிடம் இருந்து ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கை களுக்காக உல்ல கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.