நிகழ்வு-செய்தி
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 பேர் கைது
![](../assets/images/news/event_news/front_img/201801241705.jpg)
தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் மீன்பிடி அனுமதி பத்திரைகள் இல்லாமல் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 2 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்நாட்டவரை நேற்று (ஜனவரி 23) கொமாரி கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
24 Jan 2018
110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201801241230.jpg)
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் நேற்று (ஜனவரி 23), மரதன்கேனி, தலையடி கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2018