நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 பேர் கைது
 

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் மீன்பிடி அனுமதி பத்திரைகள் இல்லாமல் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 2 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்நாட்டவரை நேற்று (ஜனவரி 23) கொமாரி கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

24 Jan 2018

110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் நேற்று (ஜனவரி 23), மரதன்கேனி, தலையடி கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jan 2018