நிகழ்வு-செய்தி
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201801251930.jpg)
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜனவரி,25) உதவியளித்துள்ளனர்.
25 Jan 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
![](../assets/images/news/event_news/front_img/201801251300.jpg)
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜனவரி 24) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
25 Jan 2018