இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜனவரி 27) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் தலைமன்னாருக்கு வட திசை கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.