சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 12 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
 

கிடத்த தகவலின் படி வடமத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட  கடற்படையினர்களால் நேற்று (ஜனவாரி 28)  ஊருமலை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 12 கிலோ கிராம் தங்கத்துடன் இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.

07 கோடி பெருமதியான குறித்த 120 தங்க கட்டிகளும் 100 கிராம் நிறையுடையாக அங்கு உள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள குறித்த தங்கம், சந்தேகனபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேயலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் மாகாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.