நிகழ்வு-செய்தி
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
![](../assets/images/news/event_news/front_img/201801301600.jpg)
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி,29) உதவியளித்துள்ளனர்.
30 Jan 2018
ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
![](../assets/images/news/event_news/front_img/201801301500.jpg)
இலங்கை கடற்படை பொருட்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து அவர்கள் இன்றுடன் (ஜனவரி 30) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
30 Jan 2018