டாக்டர் ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்கஅவர்கள் நேற்றுடன் (பிப்ரவரி 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

நேற்றய தினத்துக்கு ஈடுபட்டுள்ள அவரது 60 வது பிறந்த நாளை முன்னிட்டு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் மற்றும் கடற்படை இயக்குநர்கள் குழு குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும்  சிரஷ்ட  அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

1982  ம் ஆண்ட்டில் நேரடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட  டாக்டர் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.