இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் புத்திக ஜயவிர கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்கள் இன்று  (பிப்ருவரி 26 ) தன்னுடைய பதவியில்  கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (நீர் பொறியியல்) நலிந்த திஸானாயக்க அவர்களால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. காலி இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில்  இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கப்பல் பயிற்சி அதிகாரி கொமான்டர் (சமிக்ஞைகள்) ஷய்லேந்த்ர ஜீவகரத்ன அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.