நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
![](../assets/images/news/event_news/front_img/201802261820.jpg)
வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் இன்றுடன் (பிப்ருவரி 26) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
26 Feb 2018
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடமையேற்பு
![](../assets/images/news/event_news/front_img/201802261810.jpg)
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (பிப்ருவரி 25) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
26 Feb 2018
இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் புத்திக ஜயவிர கடமையேற்பு
![](../assets/images/news/event_news/front_img/201802261800.jpg)
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 26 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
26 Feb 2018