நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் இன்றுடன் (பிப்ருவரி 26) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

26 Feb 2018

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடமையேற்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (பிப்ருவரி 25) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

26 Feb 2018

இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் புத்திக ஜயவிர கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) புத்திக ஜயவீர அவர்கள் இன்று (பிப்ருவரி 26 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

26 Feb 2018