“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடரில் இலஙகை வெற்றியாலர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் கடந்த பெப்ருவரி 25 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றன. அங்கு சிறப்பு திறன்களை காட்டிய கடற்படை வீர்ர் சுரங்க குமார இன்று பெப்ருவரி 28 கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார். அங்கு அவர் பெற்ற சாதனைகள் மற்றும் திறமைகளுக்கு கடற்படை தளபதி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இன் நிகழ்வுக்காக கடற்படை மும் முயற்சி சங்கத்தின் தலைவர் கேப்டன் ரவிந்திர திஸேரா அவர்கள் மற்றும் பயிற்சியாலர் கடற்படை வீர்ர் டிலான் சில்வா கழந்துக்கொன்டார்கள்.