இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளின் மும் முயற்சி போட்டிதொடர் 2018 இன்று (மார்ச் 03) திக் ஓவிட துறைமுக வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விழா மண்டப வழாகத்தில் முடிந்தது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இப் போட்டி தொடரில் சிறந்த விழையாட்டு வீரராக பயிற்சி கட்டளை பிரதிநிதித்துவப்படுத்திய அய்.எம்.பி விக்ரமசிங்கவும் வீராங்கனியாக எம்.எச்.ஏ.ஆர் சதுரங்கி தெரிவுசெய்யப்பட்டது.

இன் நிகழ்வின் பிரதான அதிதியாக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையேற்ற உள்ள ரியர் அட்மிரல் நிஷாந்த உலகேதேன்ன அவர்கள் கழந்துகொன்டார். மேலும் இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படையின் பல அதிகாரிகள் கழந்துகொன்டனர்.