கடற்படையிறால் 404 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (மார்ச் 03) நீர்கொழும்பு மற்றும் நவச்சோலை பகுதிகளில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் ரூ .4 கோடி பெருமதியான கேரள கஞ்சா 404 கிலோ கிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

இதன் பிரகாசமாக மேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் படி குறித்த கட்டளையின் கடற்படையினர் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மார்ச் 03) நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 403 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டது. குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் படி குறித்த கட்டளையின் கடற்படையினர் மற்றும் குச்சவேலி பொலிஸார் இனைந்து நேற்று (மார்ச் 03) நவச்சோலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 01 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டது. குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.