இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கொமடோர்  சயிட் மக்சுமல் ஹகீம் அவர்கள் இன்று (மார்ச் 06) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட  விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.